ஆடை

கொவிட்-19 தொற்றுப் பரவலால் நிறுத்தப்பட்டிருந்த ஆர்ச்சர்ட் ரோடு இரவுச் சந்தை நிகழ்வு 2019ஆம் ஆண்டுக்­குப் பிறகு முதன்­மு­றை­யாக இவ்வாண்டு மீண்டும் இடம்­பெ­ற்றது.
ரமலான், தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு அங்கங்களோடு மார்ச் 28 முதல் 31 வரை சிங்கப்பூர் எக்ஸ்போவில் நடைபெற்றது 35வது ஸாக் சலாம் 2024 மாபெரும் ஆடை, அணிகலன் காட்சி.
வீட்டிற்கு வெளியே விளிம்புச் சுவர் கம்பியில் காயப்போட்டிருந்த காற்சட்டைகளை பெண் ஒருவர் களவாடிச் சென்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
புதுடெல்லி: இந்தியக் கடற்படைச் சிற்றுண்டி மையங்களில் காலனித்துவ ஆடைக்கு விடைகொடுக்கும் விதமாக அங்கு இனி இந்திய குர்தா-பைஜாமா ஆடைகளுடன் வரும் ஆடவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
பெண்களுக்கு ஆடைத் தேர்வில் ஆர்வம் அதிகம். அவ்வப்போது ‘ஃபேஷன்’ மாறினாலும் உடல்வாகு, சரும நிறத்துக்கேற்ற ஆடை நிறங்களையும் துணி வகைகளையும் தேர்வு செய்வது அவசியம்.